முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிலுவையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக சென்றடைய உத்தரவிட்டதன் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post 1.07 லட்சம் தொழிலாளர்களுக்கான நலத்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.