சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியானார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்று கொண்டார். சென்னை உய்ரநீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிப்பதியாக இருந்த டி.ராஜா நேற்று ஓய்வு பெற்றார். பொறுப்பு தலைமை நீதிபதியான வைத்தியநாதனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியானார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன்..!! appeared first on Dinakaran.

Related Stories: