படகு உரிமையாளர்களின் பெயர், படகின் பதிவு சான்று, மீன் பிடி உரிமம், காப்பீடு உரிமம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர். இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகு களும் கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் மீனவர்கள் படகுகளை சரிபார்ப்பது வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
The post ராமநாதபுரம் துறைமுகங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.