இதன்காரணமாக மீதம் உள்ள பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மீதம் உள்ள இடங்களில் பிரச்னையை தீர்த்து முழுமையாக கால்வாய் பணிகளை முடிக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் கால்வாய் பணியை முடிக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.
