விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

விழுப்புரம்: விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: