அதன்படி நேற்று தேர்வு தொடங்கியது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வு, கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடந்தது. இதற்காக 86 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இன்று 2வது நாள் தேர்வு நடக்கிறது.
The post டிஎன்பிஎஸ்சியில் 93 பணியிடத்துக்கான தேர்வு: வேளாண்மை அலுவலர், உதவி இயக்குனர் பதவிக்கு 14,862 பேர் எழுதினர்: தமிழ்நாடு முழுவதும் 86 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.