சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கைதி தப்பி ஓட்டம்..!!

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கைதி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கொள்ளையன் தப்பித்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த கொள்ளையன் ராயபுரம் சீனிவாசன், அரசு மருத்துவமனையிலிருந்து தப்பினார். கொள்ளை வழக்கில் கடந்த 16-ம் தேதிதான் 10 ஆண்டுகள் சிறை
தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேலத்தில் இருந்து புழல் சிறைக்கு நேற்று அழைத்து வரப்பட்டார்.

The post சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கைதி தப்பி ஓட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: