வாகன உதிரி பாகன தயாரிப்பு நிறுவனமான சாரதா மோட்டார்ஸ்-க்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு..!!

சென்னை: வாகன உதிரி பாகன தயாரிப்பு நிறுவனமான சாரதா மோட்டார்ஸ்-க்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரத்தில் சாரதா மோட்டார்ஸ் பங்குதாரர் கிருஷ்ணகுமார் சர்மா வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post வாகன உதிரி பாகன தயாரிப்பு நிறுவனமான சாரதா மோட்டார்ஸ்-க்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: