தனது குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி..!!

மதுரை: தனது குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரர் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது.

The post தனது குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: