சென்னை தியாகராய நகரில் 30 கோடியில் கட்டப்பட்ட ஆகாய நடைபாதையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தியாகராய நகரில் 30 கோடியில் கட்டப்பட்ட ஆகாய நடைபாதையை மக்களின் பயன்பாட்டிற்காக முதலவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆகாய நடை பாதையால் தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பழம் ரயில் நிலையம் விரைவாக செல்லலாம். ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆகாய நடைபாதை 570 மீட்டர் நிலம், 4 மீட்டர் அகலம் கொண்டது. தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.

The post சென்னை தியாகராய நகரில் 30 கோடியில் கட்டப்பட்ட ஆகாய நடைபாதையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: