திருச்சியில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிடும் அசார் மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சியில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிடும் அசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் அசாருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post திருச்சியில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிடும் அசார் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: