திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் இதுவரை 76 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் இதுவரை 76 பேர் கைதாகியுள்ளனர். திருவாரூரில் நேற்று 46 பேர் கைதான நிலையில் இன்று 30 பேர் என 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றும் 1,531 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் இதுவரை 76 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: