தமிழகம் கொள்ளிடம் ஆற்றில் 2ம் நாளாக மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது!! May 15, 2023 ஸ்ரீரங்கம் கோடிதம் ஆறு குட்டி ஆறு திருச்சி: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று அதிகாலையில் குளிக்கச் சென்ற வேத பாடசாலை மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிருடனும், மற்றொருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி 2வது நாளாக தொடர்கிறது. The post கொள்ளிடம் ஆற்றில் 2ம் நாளாக மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது!! appeared first on Dinakaran.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒன்றிய பாஜ அரசின் தொடர் வஞ்சகத்தையும் கடந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக நடைபோடும் தமிழ்நாடு: நிரந்தர தடைகளை தாண்டி நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுப்பதே நோக்கம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்