தமிழகம் கொள்ளிடம் ஆற்றில் 2ம் நாளாக மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது!! May 15, 2023 ஸ்ரீரங்கம் கோடிதம் ஆறு குட்டி ஆறு திருச்சி: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று அதிகாலையில் குளிக்கச் சென்ற வேத பாடசாலை மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிருடனும், மற்றொருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி 2வது நாளாக தொடர்கிறது. The post கொள்ளிடம் ஆற்றில் 2ம் நாளாக மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது!! appeared first on Dinakaran.
நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை
ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
கல்வியில் புரட்சி செய்வதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்க வேண்டும்: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
10 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு; பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை: பேரவையில் இ.பரந்தாமன் எம்எல்ஏ கோரிக்கை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்
குட்கா, பான்மசாலா, நிகோடின் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது