சென்னை ஐஐடியில் புதிதாக மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆரம்பம்!

சென்னை: சென்னை ஐஐடியில் புதிதாக மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் என்ற 4 ஆண்டு புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை ஐஐடியில் புதிதாக மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆரம்பம்! appeared first on Dinakaran.

Related Stories: