திருமுல்லைவாயல் காவல் நிலைய காவலர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு!

திருவள்ளூர்: திருமுல்லைவாயல் காவல் நிலைய காவலர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோந்து வாகன ஓட்டுநரான வள்ளிநாயகம் (32) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

The post திருமுல்லைவாயல் காவல் நிலைய காவலர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Related Stories: