தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு May 10, 2023 கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குளிச்சோட்டை கன்னியாகுமாரி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சிரிலாக்கோட்டை கன்னியாகுமரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 6 செ.மீ புத்தன் அணையில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. The post கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.
மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 794 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்: 71 பேர் கைது
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும் : ஐகோர்ட் கிளை கருத்து
திண்டுக்கல் சந்தையில் வெங்காய ஏற்றுமதி நிறுத்தம்: புதிதாக விதித்த 40% வரியை நீக்க ஒன்றிய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை