திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம்

தஞ்சை: திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டங்களை கைவிட்டதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட விவசாயிகள் வலியுறுத்தல். தமிழக அரசு கொண்டு வந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: