பல் பிடுங்கிய விவகாரம், ஏற்கனவே பல்வீர் சிங் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு!

சென்னை: பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே பல்வீர் சிங் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சூர்யா அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரம், ஏற்கனவே பல்வீர் சிங் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு! appeared first on Dinakaran.

Related Stories: