மேல்விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரி அருகே உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்மில் தீ விபத்து

ராணிப்பேட்டை: மேல்விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரி அருகே உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்மில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது. விபத்து குறித்து ஆற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயில் சிக்கி இயந்திரம் சேதமடைந்தாலும் இயந்திரத்தில் இருந்து பணம் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மேல்விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரி அருகே உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்மில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: