திருவாரூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம்..!!

திருவாரூர்: திருவாரூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். திருக்களார் காவல் நிலைய காவலர்கள் கலையரசன், விஷ்ணு ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post திருவாரூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: