தென்பண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு

டெல்லி: தென்பண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் தந்தால் உடனே தீர்ப்பாயம் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தென்பண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: