குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: