குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீதிவரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: