இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத் அணி 15 ஓவர்களில் 102 ரன்கள், 5 விக்கெட் இழப்புக்கு அடிவருகிறது. சென்னை-ஐதராபாத் இடையிலான போட்டியை காண முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.
The post சென்னை- ஐதராபாத் ஐபிஎல் போட்டியை காண முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேப்பாக்கம் வருகை! appeared first on Dinakaran.
