சிவகங்கை, டிச.15: சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதிய சங்கத்தின் 6வது மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சங்க கொடியேற்றினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் குப்பன் நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் மெய்யப்பன்,