கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையார் மனோஜ்க்கு ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டது..!!

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையார் மனோஜ்க்கு ஜாமின் நிபந்தனையை ஐகோர்ட் தளர்த்தியுள்ளது. வாளையார் மனோஜின் புதிய மனுவை விசாரித்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனையை தளர்த்தியது. ரத்த பந்தம் இல்லாத ஒருவரும் பிணையாளராக இருக்கலாம் என கூறி ஜாமின் நிபந்தனை தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. …

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையார் மனோஜ்க்கு ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டது..!! appeared first on Dinakaran.

Related Stories: