11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூரில் மழை பெய்ய வாய்ப்பு. புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Related Stories: