நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு இன்று மின்நிறுத்தம் ரத்து

கரூர், மார்ச் 9: கரூர் துணைமின்நிலைய பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. கரூர் மின்வாரியம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரூர் துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (9ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்த முறை ரத்து செய்யப்படுவதாக கரூர் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: