உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா பதவியேற்றார். கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா நீதிபதியாக பதவியேற்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஸ்ரீ சந்திரசேகர், ஷீல் நாகு, சஞ்சீவ் சச்தேவா, அருண் பாலி ஆகியோர் பதவியேற்றனர்.

 

Related Stories: