விழுப்புரம்: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- விழுப்புரம்
- நாகப்பட்டினம்
- சூறாவளி
- விடுமுறை
- நாகப்பட்டினம் மாவட்டம்
- விழுப்புரம் மாவட்டம்
- புதுச்சேரி
- காரைக்கால்
