தமிழகம் திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி: ரூ.20லட்சம் நிதி உதவி Oct 27, 2025 திருக்கோவிலூர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே மின்கம்பியை மிதித்து இறந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. ரூ.20 லட்சம் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பொன்முடி வழங்கினார்.
நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 50 ஆடுகளை பலியிட்டு 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பிரசாதம்: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் அசத்தல்
தனியார் பேருந்தில் பயணித்த ஆந்திராவை சேர்ந்த நபரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரூ.14 லட்சம் பணம், 17 சவரன் நகை பறிமுதல்
அம்பாசமுத்திரத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் நாம் தமிழர் கட்சியின் டி ஷர்ட்டுகள், துண்டு பிரசுரங்கள் பறிமுதல்.
வார விடுமுறை, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை எந்த நிபந்தனையுமின்றி முழுமையாக ஆதரிக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வளைகுடா நாடுகள் போரால் கோவையில் இருந்து வழக்கமான மாங்காய் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை