சென்னை: வார விடுமுறை, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 27-ம் தேதி மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 340 பேருந்துகளும், மார்ச் 28-ம் தேதி 345 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
வார விடுமுறை, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
- வார இறுதி நிகழ்வு
- மஹாவீர் ஜெயந்தி
- அரசு விரைவு போக்குவரத்து கழகம்
- சென்னை
- மதுரை
- நெல்லா
- கன்னியாகுமாரி
- தூத்துக்குடி
- சேலம்
- ஈரோடு
- திருப்பூர்
