டென்மார்கில் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

டென்மார்க் : மனநலனைக் காக்கும் விதமாக, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது டென்மார்க் அரசு. குழந்தைகளிடம் அதிகரித்து வரும் மன அழுத்தம், சோர்வு, சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இம்முடிவு என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில், ஆஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: