இந்தியா சட்டீஸ்கரில் எஃகு ஆலை இடிந்து விழுந்து 6 பேர் பலி Sep 27, 2025 சத்தீஸ்கர் ராய்ப்பூர் சில்தாரா சத்தீஸ்கர், ராய்பூர் ராய்ப்பூர்: சட்டீஸ்கர்,ராய்ப்பூர் புறநகரில் சில்தாரா என்ற இடத்தில் தனியார் எஃகு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில்,6 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!