திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் கோயில் முன்பு 2026-தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டி பேனர் வைக்கப்பட்டது. ஏழுமலையான் கோயில் பெயருடன் நின்ற அதிமுக மாணவரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: