கர்நாடகா: மதம், சாதி ரீதியாக வெறுப்பைப் பரப்பி இரு தரப்பினர் இடையான இணக்கத்தை குலைக்கும் வகையில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை குற்றமாக்கி சட்டம் இயற்றியது கர்நாடக அரசு. ஜாமினில் வெளிவர முடியாத கைது, குற்றம் உறுதியானால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு ஆகிய அம்சங்களை இச்சட்டம் உள்ளடக்கியது
