வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை!!

டெல்லி : இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை. அவர்கள் பயன்படுத்திய இரு மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்து, அவர்களை மேற்கு வங்க மாநில காவல்துறையிடம் இந்திய கடலோரக் காவல்படை ஒப்படைத்தது.

Related Stories: