இந்தியா கர்நாடக முன்னாள் முதல்வரிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை Sep 18, 2025 முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் பெங்களூரு சதனாந்த கவுடா பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை செய்துள்ளது. தனது 3 வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து சைபர் கிரைம் கும்பல் ரூ.3 லட்சம் திருடியதாக சதானந்த கவுடா புகார் கொடுத்தார்.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!