காகித ஆலை பேரூராட்சி பகுதியில் மரக்கன்று நடும் விழா

கரூர், ஜூலை 24: காகித ஆலை பேரூராட்சி பகுதியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் தீவிர மரம் வளர்ப்பு திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் 1100 மரக் கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர். பின்னர் மரக்கன்றுகள் நடுவதால் அதிக மழை பெய்யும். மேலும் மரக்கன்றுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: