கழிவுநீர் தேக்கத்தினால் கொசுதொல்லை

கரூர், ஜூலை 24: கரூர் ராஜாஜிசாலையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வடிகாலில்அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைபெய்யும்போது கழிவுநீர் அடைபட்டு சாலையில் ஓடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது. வடிகால் அடைப்பினை சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: