இன்று இலவச மருத்துவமுகாம்

கரூர், செப்.19: தமிழ்நாடு   செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் இன்று (19ம்தேதி) இலவச  மருத்துவ முகாம்  காலை 9மணிமுதல் கீழ்கண்ட கிராமங்களில்  நடைபெறுகிறது. ஒனவாக்கால்மேடு,  நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூர், குறுக்குப்பாளையத்தில் காகித ஆலை டாக்டர்கள் மருத்துவ  பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்க உள்ளனர். பொதுமக்கள் இதனை  பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: