முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது புகார்

சென்னை: முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது காரைக்குடிப் பெண் புகார் அளித்துள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

The post முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: