சென்னை முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது புகார் Jun 01, 2021 முகநூல் சென்னை சென்னை: முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது காரைக்குடிப் பெண் புகார் அளித்துள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. … The post முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது புகார் appeared first on Dinakaran.
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 8 முறை பிரசாரம் செய்தும் மோடி பேச்சு எடுபடவில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆலந்தூர் மண்டலக்குழு கூட்டத்தில் கோரிக்கை
தனிநபர் செலவுகள் குறித்து ஆய்வறிக்கை தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற செலவின வித்தியாசம் 44 சதவீதம்: பல்வேறு மாநிலங்களில் 71% வித்தியாசம்
மகளிர் துப்பாக்கி சுடும் ஒட்டு மொத்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பிடித்து சாதனை: தலைமை செயலாளர் பதக்கம் வழங்கினார்