மதுரையில் பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடல்

மதுரை: மதுரையில் பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட காப்பகத்தில் இருந்த 22 முதியவர்களை வேறு காப்பகத்திற்கு மற்றம் செய்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்ததால் மூடப்பட்டுள்ளது….

The post மதுரையில் பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: