தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 6.25 முதல் 6.27 வரையும், இரவு 8.38 முதல் 8.40 வரை 2 நிமிடங்கள் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக எம்.பி.க்களின் தொடர் அழுத்தத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது என கொடியசைத்து தொடக்கி வைத்தபின் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார்….

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: