சென்னை சூளைமேட்டில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, 2 பெண்களிடம் மூன்றரை சவரன் செயின் பறிப்பு..!!

சென்னை: சென்னை –  சூளைமேடு நமசிவாயபுரத்தில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, 2 பெண்களிடம் மூன்றரை சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ளது. 3.5 சவரன் தங்க செயின்களை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சென்னை சூளைமேட்டில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, 2 பெண்களிடம் மூன்றரை சவரன் செயின் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: