வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு!

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் மாயமான ஒருவரை தேடும் பணி இன்று 6ம் நாளாக நடந்து வந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதன் மூலம் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: