வியாசர்பாடியில் பிரபல ரவுடி கைது..!!

சென்னை: சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் பிரபல ரவுடி கரிமேடு அன்புவை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் ரவுடி கரிமேடு அன்புவை போலீஸ் கைது செய்தது.

The post வியாசர்பாடியில் பிரபல ரவுடி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: