விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஃப்ரிட்ஜில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். வரகுணராமபுரத்தை சேர்ந்த வாணி என்பவர் ஃப்ரிட்ஜை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
The post விருதுநகர் அருகே ஃப்ரிட்ஜில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி பெண் பலி..!! appeared first on Dinakaran.