விஜயகாந்த் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விஜயகாந்த் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post விஜயகாந்த் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: