தமிழகம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுப்பு! Jun 19, 2024 வெம்பக்கோட்டை விருதுநகர் தின மலர் விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள், கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. செங்கல் குவியல் தென்பட்டுள்ளதால் பழங்கால கட்டுமானம் கிடைக்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.
தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கோயம்பேடு – ஆவடி, பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தட நீட்டிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு: திட்ட அறிக்கை விரைவில் தயார்
‘4 மாதத்தில் இதுவரை அமைத்தது ஒரு தகர செட் மட்டுமே’ எய்ம்ஸ் கட்டுமானப்பணி வழக்கம்போல ‘கொர்ர்ர்ர்’: எம்பி தேர்தலுக்காக பணிகளை துவக்கியதாக டிராமா; ஒன்றிய அரசின் அலட்சியத்தால் திறப்பு தள்ளிப்போகும்
திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு: துரை வைகோ தகவல்
விஷசாராய மரணம் விவகாரம்; உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர நீதிபதி உத்தரவு
தொடர்ந்து 4வது மாதமாக சரிந்தது வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி பெற்று சாதனை
3 புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தது தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்: நீதிமன்ற புறக்கணிப்பு; உண்ணாவிரதம்
நீதிமன்ற உத்தரவை மீறி தன் மீது பாடகி சுசித்ரா அவதூறு கருத்துகளை தெரிவிக்கிறார்: நடிகர் கார்த்திக் குமார் ஐகோர்ட்டில் முறையீடு